பேருந்து மோதி அரசு ஊழியர் சாவு

துறையூர் அருகே இருசக்கர வாகனம் மோதி மீது அரசுப் பேருந்து மோதி அரசு ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.

துறையூர் அருகே இருசக்கர வாகனம் மோதி மீது அரசுப் பேருந்து மோதி அரசு ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.
பெரமங்கலம் அண்ணாநகரைச் சேர்ந்தவர் வீரன் மகன் கண்ணுச்சாமி (48), துவாக்குடி அரசு போக்குவரத்துக் கழக பணிமனை தொழில்நுட்பப் பிரிவு ஊழியர். இருசக்கர வாகனத்தில் துறையூருக்கு சென்று விட்டு திரும்பியபோது எதிரே திருச்சியிலிருந்து துறையூர் நோக்கி சென்ற அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தார். தகவலின்பேரில் புலிவலம் போலீஸார் சடலத்தை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com