ரயில்வே நிர்வாகத்தால் இடத்தை காலி செய்து தருமாறு நோட்டீஸ் வழங்கப்பட்ட திருச்சி காவேரிநகர், பர்மாகாலனிஸ திடீர் நகர் உள்ளிட்ட பகுதி மக்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் கே,.பாலகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை இரவு சந்தித்து பேசினார். அப்போது, மாவட்ட நிர்வாகம், ரயில்வே அமைச்சரிடம் பேசி பிரச்னைக்குத் தீர்வு காணப்படும் என கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.