jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


10:48:25 AM
செவ்வாய்க்கிழமை
24 ஏப்ரல் 2018

24 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம்

ஜி.அரியூரில் மூடப்பட்ட மதுக் கடையை திறக்கக் கூடாது: ஆட்சியரகத்தில் கிராம மக்கள் மனு  

By  விழுப்புரம்  |   Published on : 17th April 2018 08:34 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

திருக்கோவிலூர் அருகே ஜி.அரியூரில் மூடப்பட்ட அரசு மதுக் கடையை மீண்டும் திறக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் திங்கள்கிழமை ஆட்சியர், எஸ்.பி. ஆகியோரிடம் மனு அளித்தனர்.
 ஜி.அரியூரில் ஏற்கெனவே செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுக் கடை அப்பகுதி மக்களின் வலியுறுத்தல் காரணமாக மூடப்பட்டது. ஆனால், அந்த கடையை மீண்டும் திறக்கக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் சிலர் மாவட்ட ஆட்சியரகத்துக்கு கடந்த இரு வாரங்களாக வந்து மனு அளித்தனர். அவர்கள் மதுக்கடை செயல்பட்டு வந்த கட்டடத்தின் உரிமையாளரின் ஆதரவாளர்கள் எனக் கூறப்பட்டது.
 தொடர்ந்து இவ்வாறு மனு அளிக்கப்படுவதால், ஜி.அரியூரில் மீண்டும் மதுக்கடை திறக்கப்படலாம் என்ற தகவல் பரவியது. இதையடுத்து அந்த கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய தாலுகா காவல் ஆய்வாளர் ராஜன், சிலரை மட்டும் ஆட்சியரை சந்திக்க அனுமதி அளித்தார்.
 அதன்படி, கிராம மக்களில் சிலர் சென்று ஆட்சியரை சந்தித்து, தங்களது ஊரில் மதுக் கடையை மீண்டும் திறக்கக் கூடாது எனக் கோரி மனு அளித்தனர். தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளரையும் சந்தித்து மனு அளித்தனர்.
 
 
 

O
P
E
N

புகைப்படங்கள்

ஸ்டண்ட் மாஸ்டர் மகன் திருமண ஆல்பம்
மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்
பக்கா 
நாயகி இஷாரா நாயர் - சாஹில் திருமணம்
மதுரை சித்திரைத் திருவிழா 
சச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து

வீடியோக்கள்

சஞ்சு படத்தின் டீஸர் வெளியீடு
மிஸ்டர் சந்திரமௌலி டிரைலர்
ரயில் மோதி 11 மாணவர்கள் பலி
ஜெயகாந்தன் 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா
தலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்
இளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்