jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


06:31:32 PM
திங்கள்கிழமை
16 ஏப்ரல் 2018

16 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்

தந்தை விட்டுச் சென்ற பெண் குழந்தை மீட்பு

By சிதம்பரம்,  |   Published on : 18th July 2017 08:15 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

சிதம்பரம் அருகே இரண்டாவதும் பெண் குழந்தையாகப் பிறந்ததால், அரசு மருத்துவமனையில் தந்தை விட்டுச் சென்ற குழந்தையை போலீஸார் மீட்டு, தாயிடம் ஒப்படைத்தனர்.
 கடலூர் மாவட்டம், பி.கொளக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தாமரைக்கண்ணன் (30). மதுபான பாட்டில்களை சேகரித்து விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி பிரியா (28). இவருக்கு கௌசல்யா என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது.
 இந்த நிலையில், மீண்டும் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. அதற்கு கௌசிகா என்று பெயர் வைத்துள்ளனர். இதனிடையே, இரண்டாவதும் பெண் குழந்தையாகப் பிறந்துவிட்டதால், செந்தாமரைக்கண்ணன் 2 மாதக் குழந்தையை சிதம்பரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் கொண்டு வந்து போட்டுவிட்டு சென்றுள்ளார்.
 மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த சீர்காழியைச் சேர்ந்த உஷா என்ற பெண் குழந்தையை எடுத்துக் கொண்டு, மருத்துவமனையில் தனது முகவரியைக் கொடுத்துவிட்டு குழந்தையைத் தேடி உரியவர்கள் வந்தால் முகவரியைக் கொடுக்கவும் எனக் கூறி சென்றுள்ளார்.
 இந்த நிலையில், குழந்தையைக் காணவில்லை என்று பிரியா மருதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், சிதம்பரம் தனிப்படைப் பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தனசேகர், தலைமைக் காவலர் திலீப் மற்றும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு சீர்காழியில் உஷாவிடமிருந்த பெண் குழந்தையை மீட்டு, தாய் பிரியாவிடம் ஒப்படைத்தனர்.
 இதுகுறித்து மருதூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து குழந்தையின் தந்தை செந்தாமரைக்கண்ணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 

O
P
E
N

புகைப்படங்கள்

ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நகை கடைகளில் அலைமோதிய கூட்டம்
பாரம்பரிய நீராவி என்ஜின்
வீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு
அருளும் வரமும் தரும் அட்சய திருதியை
பரியேறும் பெருமாள்

வீடியோக்கள்

ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நான் ஓய்வு பெறவில்லை
டிரக் கவிழ்ந்து 21 பேர் பலி
மேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி
போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
அரிதான மலர் அழிவை நோக்கி
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்