jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


10:49:44 AM
சனிக்கிழமை
21 ஏப்ரல் 2018

21 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்

மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர குறைதீர் கூட்டம் நடத்தக் கோரிக்கை

By DIN  |   Published on : 14th November 2017 09:43 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர குறைதீர் கூட்டம் நடத்த வேண்டுமென ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
 கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜா.ராஜா, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட அரசின் நலத் திட்டங்களைப் பெறுவதில் ஏற்படும் இடற்பாடுகளை களைந்திட வேண்டுமென தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.
அதனடிப்படையில் கடந்த ஆகஸ்ட் மாதம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், மாதந்தோறும் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர்களும், கோட்ட அளவில் கோட்டாட்சியர்களும் மாற்றுத் திறனாளிகளுக்கென தனியாக குறைதீர் முகாம்களை நடத்த வேண்டும். குறைகளைக் கேட்டு உடனுக்குடன் நிவர்த்தி செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மாற்றுத் திறனாளிகளுக்காக மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கோட்டாட்சியர், சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்கான மாவட்ட சிறப்பு துணை ஆட்சியர், வட்டாட்சியர்கள், சமூகப் பாதுகாப்பு வட்டாட்சியர்கள் கலந்துக் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இந்த உத்தரவுகளை கடலூர் மாவட்டத்தில் உடனடியாக அமல்படுத்த வேண்டும். அதன்படி மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் மாற்றுத் திறனாளிகளுக்கென தனியாக குறைதீர் நாள் கூட்டம் நடத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டிருந்தது.
 சங்கச் செயலர் ஆர்.ஆளவந்தார், பொருளாளர் ராம.நடேசன், துணைத் தலைவர் திருமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

O
P
E
N

புகைப்படங்கள்

ஷாலினி பாண்டே
அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி
குந்தி
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நகை கடைகளில் அலைமோதிய கூட்டம்
பாரம்பரிய நீராவி என்ஜின்

வீடியோக்கள்

இனி அணு ஆயுத சோதனை இல்லை
நாடு திரும்பினார் பிரதமர் மோடி
8 மாத குழந்தை கொன்ற தாய்
8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நான் ஓய்வு பெறவில்லை
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்