jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


06:31:32 PM
திங்கள்கிழமை
16 ஏப்ரல் 2018

16 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்

"தமிழ் இசைக்கு மாணவர்கள் முக்கியத்துவம் தர வேண்டும்'  

By    சிதம்பரம்,  |   Published on : 16th April 2018 08:24 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

தமிழ் இசைக்கு மாணவர்கள் முக்கியத்துவம் தரவேண்டும் என சீர்காழி கோ.சிவசிதம்பரம் கேட்டுக்கொண்டார்.
 சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைத் துறையின் கௌரவ பேராசிரியரான சீர்காழி கோ.சிவசிதம்பரம், வெள்ளிக்கிழமை பல்கலை.யில் சிறப்புரையாற்றினார்.
 இந்த நிகழ்வுக்கு, பல்கலைக்கழக துணைவேந்தர் சே. மணியன் தலைமை வகித்து, இசையின் சிறப்பு பற்றி பேசினார். சிவசிதம்பரம் சிறப்புரையாற்றுகையில், மாணவர்களும், ஆசிரியர்களும் தமிழ் இசைக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பேராசிரியர் சிவசிதம்பரத்தின் தந்தை சீர்காழி கோவிந்தராஜன், நுண்கலைப் புலத்தின் முதன்மையராக இருந்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இசைத் துறையின் வளர்ச்சிக்கு பெரும்பங்கு ஆற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. புல முதல்வர் முத்துராமன் வரவேற்றார். துறைத்தலைவர் பேராசிரியர் டி.அருள்செல்வி நன்றி கூறினார்.

O
P
E
N

புகைப்படங்கள்

ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நகை கடைகளில் அலைமோதிய கூட்டம்
பாரம்பரிய நீராவி என்ஜின்
வீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு
அருளும் வரமும் தரும் அட்சய திருதியை
பரியேறும் பெருமாள்

வீடியோக்கள்

ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நான் ஓய்வு பெறவில்லை
டிரக் கவிழ்ந்து 21 பேர் பலி
மேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி
போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
அரிதான மலர் அழிவை நோக்கி
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்