கடலூர்
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை.
இடங்கள்: கடலூர் காந்திநகர், மஞ்சக்குப்பம், காமராஜ் நகர், வில்வநகர், அழகப்பா நகர், வேணுகோபாலபுரம், குண்டு உப்பலவாடி, பெரியசாமி நகர், தாழங்குடா, சண்முக பிள்ளை தெரு, மாவட்ட ஆட்சியர் பழைய அலுவலகப் பகுதிகள், அங்காளம்மன் கோயில் தெரு, குண்டுசாலை, தனலட்சுமி நகர், காவலர் குடியிருப்பு, புதுக்குப்பம், அண்ணாநகர், துரைசாமி நகர், தேவனாம்பட்டினம், சுனாமி நகர், மரியசூசை நகர், பாரதிசாலை, சொரக்கால்பட்டு, கடற்கரைச் சாலை, நேதாஜி சாலை, சீத்தாராம் நகர், கே.கே.நகர், பத்மாவதி நகர், புதுப்பாளையம், வெள்ளிக் கடற்கரை, வன்னியர்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
பண்ருட்டி (மேலப்பாளையம்)
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
இடங்கள்: பண்ருட்டி நகரம் முழுவதும், திருவதிகை, ஆ.ஆண்டிக்குப்பம், இருளங்குப்பம், சீரங்குப்பம், தி.ராஜாப்பாளையம், வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, எல்.என்.புரம், கந்தன்பாளையம், வ.உ.சி. நகர், சாமியார் தர்கா.