புதுவையில் நாளை மின் தடை

புதுவை வெங்கட்டா நகர் துணை மின் நிலையத்தில் மின்னழுத்தப் பாதையில் வரும் புதன்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

புதுவை வெங்கட்டா நகர் துணை மின் நிலையத்தில் மின்னழுத்தப் பாதையில் வரும் புதன்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
 இதனால், காலை 7.30 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட இடங்களில் மின்விநியோக்ம தடைபடும். செல்லான் நகர், ராஜராஜேஸ்வரி நகர், சாலை விநாயகர் கோயில் வீதி, 45 அடி சாலை, ஈஸ்வரன் கோயில் வீதி, காமாட்சி அம்மன் கோயில் வீதி, வைசியால் வீதி, அண்ணா சாலை.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com