கடலூர் சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

புதுச்சேரி முதலியார்பேட்டை காவல்நிலையம் எதிரே கடலூர் சாலையில் அரச மரம் விழுந்ததால் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுச்சேரி முதலியார்பேட்டை காவல்நிலையம் எதிரே கடலூர் சாலையில் அரச மரம் விழுந்ததால் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 புதுவை - கடலூர் சாலை, முதலியார்பேட்டை காவல் நிலையம் அருகே இருந்த அரச மரம் திடீரென சாலையில் விழுந்தது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுப் பணித் துறை ஊழியர்கள் விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றினர். அதன் பின்னர் போக்குவரத்து சீரானது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com