இன்றைய மின் தடை

பூபாலன் நகர், குருநகர், ராஜீவ் நகர், ஆதிகேசவன் நகர், காவலர் குடியிருப்பு, இந்திரா நகர், பிரியதர்ஷினி நகர், சிவாஜி நகர், காமராஜர் நகர், இஸ்ரவேல் நகர், குறிஞ்சி நகர் விரிவாக்கம்,

லாசுப்பேட்டை மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் வியாழக்கிழமை (பிப்.15) காலை 10 முதல் பிற்பகல் ஒரு மணி வரை மின்தடை ஏற்படும் பகுதிகள்:
 பூபாலன் நகர், குருநகர், ராஜீவ் நகர், ஆதிகேசவன் நகர், காவலர் குடியிருப்பு, இந்திரா நகர், பிரியதர்ஷினி நகர், சிவாஜி நகர், காமராஜர் நகர், இஸ்ரவேல் நகர், குறிஞ்சி நகர் விரிவாக்கம், அன்னை நகர், அன்னிபெசன்ட் நகர், அசோக் நகர், லாசுப்பேட்டை அரசு ஊழியர் குடியிருப்பு, அவ்வை நகர் ஒரு பகுதி, ராஜாஜி நகர், பொதிகை நகர், லட்சுமி நகர், லட்சுமி நகர் விரிவாக்கம், சாந்தி நகர், வாசன் நகர், நாவற்குளம், மகாவீர் நகரின் ஒரு பகுதி, சண்முகா நகர், மகாலட்சுமி நகர், இடையன்சாவடி சாலை, நேருவில் நகர், புதுப்பேட்டையின் ஒரு பகுதி, லாசுப்பேட்டை, வள்ளலார் நகர், நெசவாளர் நகர் , கருவடிக்குப்பம், லாசுப்பேட்டை கல்வி நிறுவனங்கள், ஆனந்தா நகர் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகள்.
 மின் நுகர்வோர்கள் தங்களது பகுதியில் மின்தடையை குறுஞ்செய்தி மூலம் அறிவதற்கு, தங்களது செல்லிடப்பேசி எண்ணை, உரிய இயக்குதல் மற்றும் பராமரித்தல் பிரிவு அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ளலாம் என புதுவை மின்துறை செயற்பொறியாளர் (கிராமம் - வடக்கு) அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com