jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


10:49:44 AM
சனிக்கிழமை
21 ஏப்ரல் 2018

21 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி

பொங்கல் துணிக்கு பதிலாக பணம்: ஒரு லட்சம் பேருக்கு ரூ.9 கோடி வழங்கத் திட்டம்

By  புதுச்சேரி  |   Published on : 13th January 2018 08:46 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

புதுச்சேரியில் அரசு சார்பில் ஆதிதிராவிடர்களுக்கு பொங்கல் துணிக்கு பதிலாக அதற்குரிய பணத்தை குடும்பத் தலைவரின் வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு ரூ.9 கோடியை வங்கிகளில் வரவு வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
 புதுவையில் ஆண்டுதோறும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளின்போது ஆதிதிராவிடர் சமூகத்தைச் சார்ந்த 18 வயது பூர்த்தியடைந்த ஆண்களுக்கு வேட்டியும், பெண்களுக்கு சேலையும் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
 இலவச வேட்டி, சேலை வாங்குவதில் முறைகேடுகள் நடப்பதாக வந்த புகாரையடுத்து, நிகழ் ஆண்டு பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலைக்கு பதிலாக அதற்குரிய தொகை வழங்கப்பட உள்ளது. இந்தத்தொகை குடும்பத்தலைவரின் வங்கிக் கணக்கில் நேரிடையாக செலுத்தப்படும்.
 இதன் தொடக்க நிகழ்ச்சி புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் முதல்வர் வே.நாராயணசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு திட்டத்தை தொடக்கி வைத்தார்.
 சட்டப்பேரவைத் தலைவர் வெ.வைத்திலிங்கம், அமைச்சர் மு.கந்தசாமி, சட்டப்பேரவை துணைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் இரா.சிவா, ஜெயமூர்த்தி, புதுவை அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஜான்குமார், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் நீல கங்காதரன், ஆதிதிராவிட நலத்துறை இயக்குநர் ரகுநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 பணம் பெறுவது எப்படி?
 பொங்கல் துணிக்கான பணம் பெறுவது தொடர்பாக ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் ரகுநாதன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில் இலவச வேட்டி, சேலைக்கான தொகை குடும்பத் தலைவரின் வங்கிக் கணக்கில் செலுத்த அரசால் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, ஆதிதிராவிட பயனாளிகள் தங்கள் தொகுதியில் உள்ள அங்கன்வாடி மையங்களை அணுகி விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து ஆதார் அட்டை, உணவு பங்கீட்டு அட்டை, வங்கி சேமிப்பு கணக்குப் புத்தகம் ஆகியவற்றின் நகல்களுடன் இணைத்து உடனடியாக அங்கன்வாடி மையங்களில் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
 
 
 

O
P
E
N

புகைப்படங்கள்

அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி
குந்தி
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நகை கடைகளில் அலைமோதிய கூட்டம்
பாரம்பரிய நீராவி என்ஜின்
வீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு

வீடியோக்கள்

இனி அணு ஆயுத சோதனை இல்லை
நாடு திரும்பினார் பிரதமர் மோடி
8 மாத குழந்தை கொன்ற தாய்
8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நான் ஓய்வு பெறவில்லை
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்