jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


10:49:44 AM
சனிக்கிழமை
21 ஏப்ரல் 2018

21 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி

பிளஸ்-1 பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் ஜன.17 முதல் தத்கலில் விண்ணப்பிக்கலாம்

By DIN  |   Published on : 14th January 2018 01:43 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

பிளஸ்-1 பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் வருகிற17-ஆம் தேதி முதல் தத்கலில் விண்ணப்பிக்கலாம் என்று புதுச்சேரி பள்ளி கல்வித் துறை இணை இயக்குநர் கிருஷ்ணராஜூ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2018ம் ஆண்டு மார்ச்/ ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுக்கு தேர்வெழுத தேர்வு துறையால் அறிவிக்கப்பட்ட நாள்களுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடமிருந்து சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தத்கல்) மூலம் ஆன்-லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தனித் தேர்வர்கள் ஆன்-லைனில் விண்ணப்பிப்பதற்காக ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் அரசு தேர்வுத்துறை சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. கீழ்க்காணும் முகவரியில் இயங்கும் சிறப்பு மையத்துக்கு ஜன.17 முதல் 19-ம் தேதி வரை மூன்று நாள்கள் மட்டும் காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை விண்ணப்பதாரர் நேரில் வந்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தனித்தேர்வர்கள் தனியார் கணினி மையம் மூலம் விண்ணப்பிக்க இயலாது. இந்த மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையத்தின் மூலம் மட்டுமே ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். புதுச்சேரி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கான சேவை மையமானது, மேல்நிலைக் கல்வி தேர்வு பிரிவு, 4-ஆம் தளம், பள்ளி கல்வி இயக்ககம், அண்ணா நகர், புதுச்சேரி - 5 என்ற முகவரியில் இயங்கும்.
விண்ணப்பிக்க விரும்புவோர்: எச்பி வகையினர் அனைத்துப் பாடங்களுக்கும் சேர்த்து ரூ.150, இதர கட்டணம் ரூ.35 மற்றும் ஆன்-லைன் பதிவு கட்டணம் ரூ.50 என மொத்தம் ரூ.235 செலுத்த வேண்டும். இதனுடன் கூடுதலாக சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ.1000-ம் செலுத்த வேண்டும்.
தனித் தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்த பிறகு வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். அதில் உள்ள விண்ணப்ப எண்ணைக் கொண்டே தேர்வு தொடர்புடைய அனைத்து தொடர் செயல்களையும் மேற்கொள்ள இயலும்.

 

O
P
E
N

புகைப்படங்கள்

ஷாலினி பாண்டே
அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி
குந்தி
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நகை கடைகளில் அலைமோதிய கூட்டம்
பாரம்பரிய நீராவி என்ஜின்

வீடியோக்கள்

இனி அணு ஆயுத சோதனை இல்லை
நாடு திரும்பினார் பிரதமர் மோடி
8 மாத குழந்தை கொன்ற தாய்
8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நான் ஓய்வு பெறவில்லை
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்