"முதல்வர் வழங்கிய பேனா எழுதவில்லை'

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் வழங்கிய பேனா எழுதவில்லை என்று என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர் புகார் தெரிவித்தார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் வழங்கிய பேனா எழுதவில்லை என்று என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர் புகார் தெரிவித்தார்.
 சட்டப்பேரவையில் திருபுவனை தொகுதி உறுப்பினர் கோபிகா பேசியதாவது:
 செல்லிப்பட்டு, சோரப்பட்டு ஆகிய கிராமங்களில் அரசு உயர்நிலைப் பள்ளிகள்தான் உள்ளன. மேல்நிலைப் பள்ளி இல்லை.
 கிராமப்புற மாணவர்கள் கணினியில் பயிற்சி பெற கணினி பயிற்சி மையங்கள் அமைக்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் 2 பேனாக்களை வழங்கினார். ஆனால் அவை இரண்டுமே எழுதவில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com