jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


06:56:40 PM
திங்கள்கிழமை
23 ஏப்ரல் 2018

23 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்

புதை சாக்கடை இணைப்பு பெறாவிட்டால் நடவடிக்கை: விழுப்புரம் நகராட்சி அறிவிப்பு

By  விழுப்புரம்,  |   Published on : 15th November 2017 08:36 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

விழுப்புரத்தில் புதை சாக்கடை இணைப்பு பெறாதவர்கள் உடனே இணைப்பை பெற்றுக் கொள்ளவேண்டும். தவறும்பட்சத்தில் வீடுகளின் கழிவு நீர் குழாய்கள் அடைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி அறிவித்துள்ளது.
 இது குறித்து, நகராட்சி ஆணையர் செந்திவேல் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 விழுப்புரம் நகராட்சிப் பகுதியில் புதிதாக இணைக்கப்பட்ட ஊராட்சிப் பகுதிகளைத் தவிர மீதமுள்ள நகரப் பகுதியான 33 வார்டுகளிலும், புதைவழி சாக்கடைத் திட்டம் கடந்த 26.6.2015 முதல் கொண்டுவரப்பட்டு நடைமுறையில் உள்ளது.
 புதை சாக்கடைத் திட்டத்தின் கீழ் நகரில் உள்ள வீடுகளுக்கு உடனடியாக புதை சாக்கடை இணைப்புகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.
 கடைகள், குடியிருப்பு வாசிகள் திரவ கழிவுகளை மழை நீர் வடிகால் வாய்க்கால்களில் விடுவது சட்டப்படி குற்றமாகும்.
 புதை சாக்கடை இணைப்பு பெறாதவர்கள் நகராட்சியை அணுகி, 5 நாள்களுக்குள் உரிய வைப்புத் தொகை செலுத்தி இணைப்பை பெற்றுக்கொள்ளலாம்.
 தவறினால், வீடுகள், கடைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் பகுதிகளை கண்டறிந்து அடைக்கப்படுவதோடு, நகராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்படும்.
 புதை சாக்கடைத் திட்டத்துக்கு குடியிருப்பு வாசிகள் தவணை முறையிலும் வைப்புத் தொகையை செலுத்தலாம்.
 கட்டடத்தின் பரப்பு 500 சதுரஅடிக்கும் குறைவாக இருந்தால், மூன்று தவணைகளாக தலா ரூ.1,000 வீதம் செலுத்தலாம். 500 முதல் 1200 சதுரஅடி கட்டட உள்ளவர்கள் தலா ரூ.1,500 வீதம் இரு தவணைகளும், மூன்று தவணையாக ரூ.2,000மும் செலுத்தலாம். 1200 சதுரஅடி முதல் 2,400 சதுரஅடி உள்ள கட்டடதாரர்கள் இரு தவணைகளாக தலா ரூ.2,000 வீதமும், மூன்றாவது தவணை ரூ.3,000மும் கட்ட வேண்டும்.
 2,400 சதுரஅடிக்கு மேல் உள்ள கட்டடதாரர்கள் முதல் இரு தவணைகள் தலா ரூ.3000 வீதமும், மூன்றாம் தவணையாக ரூ.4,000 மும் செலுத்தலாம் என்று தெரிவித்துள்ளார்.
 

O
P
E
N

புகைப்படங்கள்

ஷாலினி பாண்டே
அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி
குந்தி
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நகை கடைகளில் அலைமோதிய கூட்டம்
பாரம்பரிய நீராவி என்ஜின்

வீடியோக்கள்

இனி அணு ஆயுத சோதனை இல்லை
நாடு திரும்பினார் பிரதமர் மோடி
8 மாத குழந்தை கொன்ற தாய்
8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நான் ஓய்வு பெறவில்லை
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்