செஞ்சிக்கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் செஞ்சி பீரங்கிமேடு அரசு நிதிஉதவி பெறும் பள்ளி வளாகத்தில், மரக்கன்று நடும் விழா திங்கள் கிழமை நடைபெற்றது.
ரோட்டரி சங்கத் தலைவர் ஜெரால்டு மைக்கேல் தலைமை வகித்தார். நிர்வாகிகள் பாஸ்கர், ராஜகோபால், கருணைவேல், குறிஞ்சிவளன், ராஜேந்திரன், மைக்கேல், இளங்கோவன், சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.