jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


06:56:40 PM
திங்கள்கிழமை
23 ஏப்ரல் 2018

23 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்

சரக்கு வாகனம் கவிழ்ந்து பெண் சாவு  

By  திருக்கோவிலூர்,  |   Published on : 16th April 2018 08:28 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

திருக்கோவிலூர் அருகே கட்டுப்பாட்டை இழந்து ஓடிய சிறிய ரக சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் பெண் உயிரிழந்தார். 17 பேர் காயமடைந்தனர்.
 திருக்கோவிலூரை அடுத்த அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிமூலம் மனைவி மல்லிகா(50). இவர், அமாவாசையை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை வாணாபுரம் காளிக் கோயிலுக்குச் சென்றார்.
 பின்னர், வீட்டுக்குச் செல்வதற்காக அங்குள்ள நிறுத்தத்தில், பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது, திருக்கோவிலூரில் இருந்து சங்கராபுரம் நோக்கி வந்த சிறிய சரக்கு வாகனத்தை நிறுத்தி ஏறினார். இவருடன், அங்கு பேருந்துக்காக காத்திருந்த பல கிராமங்களைச் சேர்ந்த 16 பேர் ஏறினர்.
 இந்த நிலையில், இந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, நிலை தடுமாறி பகண்டை கூட்டுச்சாலை புத்துமாரியம்மன் கோயில் அருகே சாலையில் கவிழ்ந்தது.
 இதில், மல்லிகா நிகழ்விடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். வாகன ஓட்டுநர் உள்பட 17 பேர் காயமடைந்தனர்.
 அவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பகண்டை கூட்டுச்சாலை போலீஸார் வழக்குப்பதிந்து வாகன ஓட்டுநரான சங்கராபுரத்தை அடுத்த ராமராஜபுரத்தைச் சேர்ந்த தங்கவேலுவை (38) கைது செய்தனர்.
 
 

O
P
E
N

புகைப்படங்கள்

ஷாலினி பாண்டே
அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி
குந்தி
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நகை கடைகளில் அலைமோதிய கூட்டம்
பாரம்பரிய நீராவி என்ஜின்

வீடியோக்கள்

இனி அணு ஆயுத சோதனை இல்லை
நாடு திரும்பினார் பிரதமர் மோடி
8 மாத குழந்தை கொன்ற தாய்
8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நான் ஓய்வு பெறவில்லை
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்