நன்னாடு அரசுப் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

விழுப்புரம் அருகேயுள்ள நன்னாடு அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்புத் தேர்வில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சியை பெற்று வருகின்றனர்.

விழுப்புரம் அருகேயுள்ள நன்னாடு அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்புத் தேர்வில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சியை பெற்று வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் இப்பள்ளி மாணவர்கள் 19 பேர் பங்கேற்றனர். தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.
பள்ளியில் அதிகபட்சமாக மொத்தம் 500 மதிப்பெண்களுக்கு, 444, 425, 411, 401 என்று மதிப்பெண்களை மாணவ, மாணவிகள் பலர் பெற்றிருந்தனர்.
இப்பள்ளி, தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சியை வழங்கி வருகிறது. இதற்காக, தலைமை ஆசிரியர் ச.ராஜாராம், ஆசிரியர்கள், மற்றும் மாணவர்களை கிராம மக்கள்
பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com