பெங்களூரு

கஞ்சா வளர்ப்பு: விவசாயி கைது

DIN

கஞ்சாவை பயிரிட்டதாக, விவசாயியை போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூரு வடக்கு வட்டம் அப்பிகெரே நகராளு கிராமத்தைச் சேர்ந்தவர் விருபாக்ஷப்பா மகாதேவப்பா கமதரா (70). இவர் அப்பிகெரே நகராளு சாலைக்கு அருகேயுள்ள தனது நிலத்தில் கஞ்சாவை பயிரிட்டிருந்தாராம். 
தகவலறிந்த போலீஸார் அங்கு சென்று,  விருபாக்ஷப்பா மகாதேவப்பா கமதராவை கைது செய்தனர். பின்னர்,  அவரது நிலத்தில் பயிரிட்டிருந்த  20 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT