கெங்கேரி காவல் நிலையத்தில் இன்று வாகனங்கள் ஏலம்

கெங்கேரி காவல் நிலையத்தில் வாரிசுதாரர்கள் இல்லாத இரு சக்கர வாகனங்கள் வியாழக்கிழமை(பிப். 21)ஏலம் விடப்படுகிறது.

கெங்கேரி காவல் நிலையத்தில் வாரிசுதாரர்கள் இல்லாத இரு சக்கர வாகனங்கள் வியாழக்கிழமை(பிப். 21)ஏலம் விடப்படுகிறது.
இதுகுறித்து பெங்களூரு மாநகரக் காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு கெங்கேரி காவல் நிலையத்தில் வியாழக்கிழமை காலை 9 மணி அளவில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, வாரிசுதாரர்கள் இல்லாத 30 இரு சக்கர வாகனங்களும், 2 நான்கு சக்கர வாகனங்களும் ஏலம் விடப்படுகிறது. 
விருப்பம் உள்ளவர்கள் வாகன ஏலத்தில் பங்கேற்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 080- 22942510 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com