பெங்களூரு

கிரிக்கெட் சூதாட்டத்தில் 3 பேர் கைது

DIN

பெங்களூரில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூரு வி.வி.புரம் புரகல்மடச்சாலையில் உள்ள கட்டடத்தில் சிலர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம். 
இதையடுத்து அங்கு சென்ற போலீஸார், கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஹேமந்த் ஜெயின் (41), மகேஷ்குமார் (40), பிரவீண்குமார் (41) ஆகியோரை கைது செய்து, ரூ. 5.6 லட்சம் ரொக்கப்பணம், 6 செல்லிடப்பேசிகள், ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வி.வி.புரம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

இழப்பிலிருந்து மீண்டு சீரியல் பயணத்தை தொடங்கிய நடிகை!

முதல் 3 ஐபிஎல் போட்டிகளில் வனிந்து ஹசரங்கா இல்லை; காரணம் என்ன?

‘வெண்புறா’ க்ரித்தி சனோன்!

குக் வித் கோமாளி -5 தொடக்கம்! கோமாளிகள் யார் தெரியுமா?

இளையராஜா பயோபிக் அப்டேட்!

SCROLL FOR NEXT