எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்
சிறுகதைத் தொகுப்பு:
சொர்க்கத்தின் அருகிலிருந்து வந்தவன் - அமரந்த்தா (சிறந்த லத்தீன் அமெரிக்க மொழிபெயர்ப்பு கதைகள்)
கவிதைத் தொகுப்பு:
அக்காளின் எலும்புகள் -வெய்யில்; கொம்பு வெளியீடு இந்த ஆண்டில் வெளியாகியுள்ள மிகச்சிறந்த கவிதைகளின் தொகுப்பு
நாவல்:
வாராணசி - பா. வெங்கடேசன் எழுதியுள்ள புதிய நாவல். புதிய கதைக்களத்தை கொண்டிருக்கும் சிறப்பான நாவல்
சுயசரிதை:
செல்லம்மாள் - நினைவுக்குறிப்புகள்; காலச்சுவடு பதிப்பகம். 90 வயதுகளை கடந்த ஒரு பெண்ணின் வாழ்க்கை வரலாற்றுப் பதிவுகள்.
கட்டுரை:
"காவிரிக் கரையில் அப்போது' - தங்க. ஜெயராமன், க்ரியா பதிப்பகம். தஞ்சை மண்ணின் வாழ்வியலை, வரலாற்றைச் சொல்லும் கட்டுரை.