காஞ்சிபுரம்

பள்ளியில் சர்வதேச குழந்தைகள் தின விழா

DIN


திருப்போரூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச குழந்தைகள் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சைல்ட் லைன் அமைப்பு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டக் குழந்தைகள் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில், திருப்போரூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி, மாணவ, மாணவிகள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
பள்ளித் தலைமையாசிரியர் அசோகன், என்.ராமச்சந்திரன், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஜியோ விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

SCROLL FOR NEXT