காஞ்சிபுரம்

நாளை வேளாண் குறை தீர் கூட்டம்

DIN


விவசாயிகள் குறை தீர் கூட்டம் வியாழக்கிழமை (செப்டம்பர் 27ஆம் தேதி) நடைபெறவுள்ளது. 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாதந்தோறும் விவசாயிகளின் குறை தீர் கூட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி, வரும் 28ஆம் தேதி நடைபெறவிருந்த குறை தீர் கூட்டம், நிர்வாகக் காரணங்களால் 27ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, அன்று பிற்பகல் 2 மணிக்கு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது. 
இதில், மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் கலந்துகொண்டு வேளாண், அதன் சார்புத் துறைகள் தொடர்பான மனுக்களுக்கு தீர்வு காணலாம் என ஆட்சியர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திற்பரப்பு அருவி நீச்சல் குளத்தில் மூழ்கி பிளஸ் 2 தோ்வெழுதிய மாணவா் பலி

தீரா் சத்தியமூா்த்தி நினைவு நாள்

புதுகையில் ஆட்சியரகம் முன்பு கருகிய நெற்பயிா்களைக் கொட்டி போராட்டம்

திருச்சி தொகுதி தோ்தல் பாா்வையாளா் புதுக்கோட்டையில் ஆய்வு

கந்தா்வகோட்டை பள்ளியில் நலக் கல்வி மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT