காஞ்சிபுரம்

சிஐடியு ஆர்ப்பாட்டம்

DIN


போராட்டம் நடத்தி வரும் ராயல் என்ஃபீல்டு தொழிலாளர்களின் கோரிக்கைகளை தீர்க்க வலியுறுத்தி சிஐடியு சார்பாக ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒரகடம் பகுதியில் இயங்கி வரும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  அதேபோல் சிவகாசி பட்டாசு தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில், போராட்டத்தில்  ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின்  கோரிக்கைகளை தமிழக அரசு பேசித் தீர்க்க முன்வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கண்ணன், உழைக்கும் பெண்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜி.வசந்தா உள்ளிட்டோர் பேசினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஜியோ கிரேசியா யங் ஃபேஷன் விருதுகள் 2024 - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

SCROLL FOR NEXT