கடைகளில் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ஆய்வு

கண்ணமங்கலத்தில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றனவா என

கண்ணமங்கலத்தில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றனவா என பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் திருஞானம் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
கண்ணமங்கலத்தில் உள்ள கடைத் தெரு, வேலூர் - திருவண்ணாமலை சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜவுளி, மளிகைக் கடைகள், இனிப்பகங்கள் உள்பட பல்வேறு கடைகளில் இந்த ஆய்வு நடைபெற்றது. ஆய்வின்போது, பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், தலைமை எழுத்தர் வீரமணி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com