சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

ஆம்பூர் மேல்கிருஷ்ணாபுரம் அரசமர பள்ளத் தெருவில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.  

ஆம்பூர் மேல்கிருஷ்ணாபுரம் அரசமர பள்ளத் தெருவில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.  
கும்பாபிஷேக விழா விநாயகர் பூஜையுடன் திங்கள்கிழமை தொடங்கியது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. புதன்கிழமை காலை 9 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பகல்  12 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com