வேலூர்
இன்று திருமுறைச் சொற்பொழிவு
பௌர்ணமியை முன்னிட்டு, குடியாத்தம் திருமுறை நன்னெறிச் சங்கம் சார்பில், நடுப்பேட்டையில் உள்ள காசி விஸ்வநாதர்
பௌர்ணமியை முன்னிட்டு, குடியாத்தம் திருமுறை நன்னெறிச் சங்கம் சார்பில், நடுப்பேட்டையில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு திருமுறைச் சொற்பொழிவு நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில், "அரிவை தன் உருவினன்' என்ற தலைப்பில் சென்னைப் பல்கலைக்கழகச் சிறப்பு பேராசிரியர் தி. பாலசுப்பிரமணியன் ஆன்மிக உரையாற்றுகிறார்.