இன்று திருமுறைச் சொற்பொழிவு

பௌர்ணமியை முன்னிட்டு, குடியாத்தம் திருமுறை நன்னெறிச் சங்கம் சார்பில், நடுப்பேட்டையில் உள்ள காசி விஸ்வநாதர்

பௌர்ணமியை முன்னிட்டு, குடியாத்தம் திருமுறை நன்னெறிச் சங்கம் சார்பில், நடுப்பேட்டையில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு திருமுறைச் சொற்பொழிவு நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில், "அரிவை தன் உருவினன்' என்ற தலைப்பில் சென்னைப் பல்கலைக்கழகச் சிறப்பு பேராசிரியர் தி. பாலசுப்பிரமணியன் ஆன்மிக உரையாற்றுகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com