வேலூர்

கண் தானம்

DIN

ஆற்காடு வேலூர் பிரதான சாலை 5ஆவது குறுக்குத் தெருவைச் சேர்ந்த கே.ரவி(54) மாடைப்பால் திங்கள்கிழமை  காலமானார். 
அவருடைய கண்கள் இரண்டும், அவருடைய மனைவி மாலதி மற்றும் குடும்பத்தினர் ஒப்புதலோடு ஆற்காடு டெல்லிகேட் அரிமா சங்கத் தலைவர் டி.அரிபாபு, வட்டாரத் தலைவர் எஸ்.பி.தினமணி மற்றும் சங்க உறுப்பினர்கள் மூலம் அகர்வால் கண் மருத்துவனைக்கு தானமாக வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

பெங்களூரு குண்டு வெடிப்பு: தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்

ரம்ம்ம்மிய பாண்டியன்!

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

SCROLL FOR NEXT