ஆற்காடு வேலூர் பிரதான சாலை 5ஆவது குறுக்குத் தெருவைச் சேர்ந்த கே.ரவி(54) மாடைப்பால் திங்கள்கிழமை காலமானார்.
அவருடைய கண்கள் இரண்டும், அவருடைய மனைவி மாலதி மற்றும் குடும்பத்தினர் ஒப்புதலோடு ஆற்காடு டெல்லிகேட் அரிமா சங்கத் தலைவர் டி.அரிபாபு, வட்டாரத் தலைவர் எஸ்.பி.தினமணி மற்றும் சங்க உறுப்பினர்கள் மூலம் அகர்வால் கண் மருத்துவனைக்கு தானமாக வழங்கப்பட்டன.