ஈரோடு

நவம்பர் 23 மின் தடை

DIN

பல்லகவுண்டன்பாளையம்
ஈரோடு மாவட்டம், பெருந்துறை பல்லகவுண்டன்பாளையம் துணை மின்நிலைத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் வெள்ளிக்கிழமை (நவம்பர் 23) காலை 9  மணி முதல் மாலை 5  மணி வரை கீழ்க்கண்ட பகுதிகள் மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: பல்லகவுண்டன்பாளையம், வியமங்கலம், கள்ளியம்புதூர், வீரசங்கலி, பகலாயூர், நடுப்பட்டி, புத்தூர்பள்ளபாளையம், கூனம்பட்டி, கைக்கோளபாளையம், கினிப்பாளையம், புலவர்பாளையம், சாமியார்பாளையம், கஸ்தூரிபாளையம், ஆலாம்பாளையம், மேற்கு புதூர், வேப்பம்பாளையம், கந்தப்பகவுண்டன்பாளையம், சொட்டகவுண்டன்பாளையம், சாம்ராஜ்பாளையம்,  காங்கேயம்பாளையம், பழனிகவுண்டன்பாளையம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

SCROLL FOR NEXT