செப்டம்பர் 18 மின்தடை: கருங்கல்பாளையம்

ஈரோடு நகரிய மின் வாரியத்தால் பராமரிப்புப்  பணிகள் மேற்கொள்ளப்படுவதால் செவ்வாய்க்கிழமை (செப். 18) மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு நகரிய மின் வாரிய செயற்பொறியாளர் கோ.வா.பழனிவேல் வெளியிட்டுள்ள தகவல்: 
ஈரோடு துணை மின்நிலையத்திலிருந்து செல்லும் 22 கே.வி.  கருங்கல்பாளையம் மின் பாதையில் மின் கம்பம் மாற்றியமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இங்கிருந்து 
மின் விநியோகம் நடைபெறும் மூலப்பட்டறை, கே.என்.கே. சாலை, கருங்கல்பாளையம், காவிரி சாலை, திருநகர் காலனி, ராஜாஜிபுரம், மில் வீதி, காந்திபுரம் 1, 2, 3 ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை  மின் தடை ஏற்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com