ஈரோடு

ரூ. 3 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

DIN

கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 3 லட்சத்து 344 க்கு  நிலக்கடலை விற்பனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கொடுமுடி வட்டாரத்துக்கு உள்பட்ட பகுதிகளிலிருந்து விவசாயிகள், 190 மூட்டைகளில்  நிலக்கடலையை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர். 
இதில், நிலக்கடலை கிலோ அதிகபட்சமாக ரூ. 49.40 க்கும், குறைந்தபட்சமாக ரூ. 43.30 க்கும் விற்பனையானது. மொத்தம், ரூ. 3 லட்சத்து 344 க்கு நிலக்கடலை விற்பனை நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT