நீலகிரி

தேசிய குழந்தைகள் அறிவியல் போட்டி:  கூடலூர் மாணவர்கள் முதலிடம்

DIN

தேசிய குழந்தைகள் அறிவியல் போட்டியில் கூடலூர் மாணவர்கள் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளனர். 
26 ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்து கூடலூர் ஜி.டி.எம்.ஓ. பள்ளி மாணவர்கள் விஷ்ணு, ஆஷத் ஆகியோர் அடங்கிய குழு  மாநிலத்தில் முதலிடம் பிடித்து ஓடிஸா மாநிலத்தில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளனர். 
வெற்றி பெற்ற மாணவர்கள்,  அவர்களுக்கு வழிகாட்டிய ஆசிரியர் ஹரிசுதன் ஆகியோருக்கு பள்ளி நிர்வாகம்  சார்பில் பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அங்கித் திவாரியிடம் பறிமுதல் செய்யப்பட்ட காரை ஒப்படைக்கக் கோரிய மனு தள்ளுபடி

வில்பட்டி ஊராட்சியில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பழனி கிரி வீதியில் இயங்கும் ஒரே பேருந்து: பக்தா்கள் அவதி

தில்லி முதல்வரை தகுதிநீக்கம் செய்ய கோரி மனு தில்லி நீதிமன்றம் தள்ளுபடி

தோ்தல் நடத்தை விதி மீறல்: டி.டி.வி.தினகரன் மீது வழக்கு

SCROLL FOR NEXT