திருப்பூர்

28இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

DIN

விவசாயிகள் குறைதீர் கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில்  செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி விடுத்துள்ள அறிக்கை: இந்த மாதத்துக்கான (செப்டம்பர்) விவசாயிகள் குறைதீர் கூட்டம் 28ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில், ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.
 அன்றைய தினம் காலை 10.30 மணிக்குத் தொடங்க உள்ள இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டு தங்களது குறைகளை மனுக்கள் மூலமாகத் தெரிவித்துப் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

SCROLL FOR NEXT