திருப்பூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் வரும் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 22) காலை 9 முதல் மாலை 5 மணி வரையில் கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: காட்டன் மில் சாலை, டிடிபி மில்லின் ஒரு பகுதி, பிச்சம்பாளையம், பிச்சம்பாளையம்புதூர், பாப்பா நகர், குமாரசாமி நகர், சின்னபொம்மம்பாளையம், ஆர்.கே. நகர், ஓடக்காடு, வளையங்காடு, முருங்கப்பாளையம், பத்மாவதிபுரம், ஜீவா காலனி, அங்கேரிபாளையம் சாலை, நாராயணசாமி நகர், ஆசர் நகர், பங்களா பேருந்து நிறுத்தம், அவிநாசி சாலை, புஷ்பா திரையரங்குப் பகுதி, கல்லூரி சாலை, அணைப்பாளையம், கள்ளம்பாளையம், கோழிப்பண்ணை, எம்.ஜி.ஆர்.நகர், பாரதி நகர், போஸ்டல் காலனி, மாஸ்கோ நகர், பூத்தார் திரையரங்குப் பகுதி, காமாட்சிபுரம், கே.ஆர்.இ.லே அவுட், எல்.ஐ.சி.காலனி, பாத்திமா நகர், டெலிபோன் காலனி, காவேரி வீதி, ஸ்டேன்ஸ் வீதி, ஹவுசிங் யூனிட், முத்துசாமி வீதி விரிவு, சாமுண்டிபுரம், சாமிநாதபுரம், லட்சுமி திரையரங்குப் பகுதி, நீதிமன்ற வீதி, குமரன் சாலை, வாலிபாளையம் பிரதான சாலை, சபாபதிபுரம்.