தருமபுரி

பெண்ணிடம் தங்கச் சங்கிலி திருட்டு

DIN


தருமபுரியில் கோயிலில் வழிபாட்டுக்கு வந்த பெண்ணிடமிருந்து தங்கச் சங்கிலியை மர்ம நபர்களால் திருடிச் சென்றனர்.
தருமபுரி அருகே சவுளுப்பட்டியைச் சேர்ந்த மணி மனைவி லட்சுமி(50). இவர் சனிக்கிழமை தருமபுரி கோட்டை மல்லிகார்ஜூன சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் பங்கேற்றார்.
அப்போது, கோயிலிலிருந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி, லட்சுமி அணிந்திருந்த சுமார் ஐந்தரை பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் தருமபுரி நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

SCROLL FOR NEXT