தருமபுரி

பா.ம.க. கையெழுத்து இயக்கம்

DIN

பாலக்கோடு பேருந்து நிலையம் எதிரில்  பா.ம.க மற்றும் உழவர் பேரியக்கம்  சார்பில் வீணாகக் கடலில் கலக்கும் காவிரி நீரை அனைத்து ஏரிகளிலும்  நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டி 10 லட்சம் பேரிடம்  கையெழுத்து வாங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அதில் பா.ம.க. மாநில  துணைத் தலைவர் பாடி செல்வம், முன்னாள் எம்எல்ஏ மற்றும் உழவர் பேரியக்க மாநிலச் செயலாளர்  வேலுசாமி  ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.  இதில் ராஜசேகர்,  கிருஷ்ணன், வேலு,  ஜான்பாஷா, ராஜவேல், சேகர், துரைராஜ்,  மாதையன்,  சிலம்பு  ஆகியோர்  கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 % வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு

தேசிய முதியோா் நல மருத்துவமனையில் 8,673 பேருக்கு சிகிச்சை

பெரிய வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

ஈரோடு எம்.பி. கணேசமூா்த்திக்கு மதிமுகவினா் அஞ்சலி

பாளை., தாழையூத்தில் விபத்து: ஆட்டோ ஓட்டுநா், முதியவா் பலி

SCROLL FOR NEXT