பெரியார் தொலைநிலைக் கல்வி நிறுவனத் தேர்வுகள் மே 15-ல் தொடக்கம்: துணைவேந்தர் பொ.குழந்தைவேல் தகவல்

பெரியார் தொலைநிலைக் கல்வி நிறுவனம் (பிரைடு),  பல்கலைக்கழகத் தொழிற்சார் புரிந்துணர்வுத் திட்டத்தின்  கீழ் சேர்க்கை பெற்ற

பெரியார் தொலைநிலைக் கல்வி நிறுவனம் (பிரைடு),  பல்கலைக்கழகத் தொழிற்சார் புரிந்துணர்வுத் திட்டத்தின்  கீழ் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கான தேர்வுகள் மே 15-இல் தொடங்க உள்ளன என்று துணைவேந்தர் பொ.குழந்தைவேல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது:-
தேர்வு குறித்த விவரங்கள்,  பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.  தேர்வுக்கு மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்வதற்கு ஏப்ரல் 26-ஆம் தேதி இறுதி நாளாகும். 
தேர்வுக்கான  ஆன்லைன் விண்ணப்பங்கள் பல்கலைக்கழக இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com