சேலம்

கூலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு: ஆட்சியர் ஆய்வு

DIN

கூலமேட்டில் வெள்ளிக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் வாடிவாசல்,  பார்வையாளர் மாடம் உள்ளிட்டவற்றை அவர்  ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது,   காவல் கண்காணிப்பாளர் தீபா கணிக்கர்,   கோட்டாட்சியர் ம.செல்வன்,  டிஎஸ்பி ஆர்.பொன்கார்த்திக்குமார்,  வட்டாட்சியர் செல்வம், மண்டலத் துணை வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன்,  காவல் ஆய்வாளர்கள் என்.கேசவன்,  ஆர்.சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT