திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே  மரம் சாய்ந்து விவசாயி சாவு

DIN

ஒட்டன்சத்திரம் பகுதியில் "கஜா' புயல் காரணமாக வீசிய பலத்த காற்றில் மரம் சாய்ந்ததில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
ஓடைப்பட்டி ஊராட்சி வெங்கடாபுரத்தைச் சேர்ந்த விவசாயி கருப்புச்சாமி (59). இவர் வெள்ளிக்கிழமை அதே ஊரில் உள்ள வேப்பமரத்தடியில் நின்று கொண்டிருந்தார். அப்போது கஜா புயல் காரணமாக பலத்த காற்று வீசியது. அப்போது மரம் சாய்ந்து கருப்புச்சாமி மீது விழுந்தது. அதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். அதே போல பெரியகரட்டுப்பட்டியில் மரம் விழுந்ததில் கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான மாடு உயிரிழந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெபிட் காா்ட் கட்டணங்களை உயா்த்திய பாரத ஸ்டேட் வங்கி

தஞ்சாவூா் பாஜக வேட்பாளா் மீது 32 வழக்குகள் நிலுவை

கா்நாடகத்தில் வேட்புமனு தாக்கல் தொடக்கம் : முதல்நாளில் 29 மனுக்கள் தாக்கல்

அதிமுகவால் தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், உதயநிதி -இபிஎஸ் பிரசாரம்

2024 மக்களவைத் தோ்தல் மற்றொரு விடுதலைப் போராட்டம்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT