திண்டுக்கல்

புரட்டாசி மாத தொடக்கம்:  கோயில்களில் சிறப்பு பூஜை

DIN

புரட்டாசி மாத தொடக்கத்தை முன்னிட்டு பபெருமாள் கோயில்களில் ஏராளமான பக்தர்கள் சுவாமி வழிபாடு மேற்கொண்டனர்.
தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் வரும் போது பலரும் இறைச்சியை தவிர்த்து பெருமாளுக்கு விரதம் மேற்கொள்வது வழக்கம்.  இதன்படி திங்கள்கிழமை புரட்டாசி மாதம் தொடங்கியதை முன்னிட்டு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஆனந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு தனுர் பூஜை, யாகம் நடைபெற்றது.  
தொடர்ந்து மூலவர் தண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. பழனி இலக்குமி நாராயணப் பெருமாள் கோயில், கிருஷ்ணர் கோயில், பாலசமுத்திரம் அகோபில வரதராஜப் பெருமாள் கோயில்களில் ஏராளமானோர் பெருமாளுக்கு மலர்கள், துளசி வைத்து வழிபாடு செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

தமிழக காவல் துறையில் இளநிலை செய்தியாளர் வேலை வேண்டுமா?

SCROLL FOR NEXT