மதுரை

கொட்டாம்பட்டி அருகே வடமாடு மஞ்சுவிரட்டு: 9 பேர் காயம்

DIN

கொட்டாம்பட்டி அருகே தேத்தாம்பட்டி கிராமத்தில் உள்ள கருப்பணசுவாமி கோயில் பொங்கல் திருவிழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
   நீண்டகாலத்துக்குப் பின்னர் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 16 காளைகள் பங்கேற்றன. சிறந்த காளைகளுக்கும், காளைகளைப் பிடிக்க முயன்ற வீரர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. காளைகளைப் பிடிக்க முயன்றதில் 9 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு திடல் அருகிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

தமிழக காவல் துறையில் இளநிலை செய்தியாளர் வேலை வேண்டுமா?

SCROLL FOR NEXT