மதுரை

பிரதமரின் உதவித் தொகை திட்டம்: வட்டாட்சியர் அலுவலகங்களிலும் விண்ணப்பம் அளிக்கலாம்

DIN


பிரதமரின் உதவித் தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற, சிறு, குறு விவசாயிகள் 
வட்டாட்சியர் அலுவலகங்களிலும் விண்ணப்பம் அளிக்கலாம் என, மாவட்ட ஆட்சியர் ச. நடராஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி: 
பிரதமரின் கெளரவ ஊக்கத் தொகை திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்குவதற்கான கணக்கெடுப்பு, அனைத்து வட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. 
எனவே, சிறு, குறு விவசாயிகள் தங்களது பட்டா எண், குடும்ப அட்டை எண், வங்கிக் கணக்கு எண், ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் விண்ணப்பத்தை, அந்தந்த கிராம நிர்வாக அலுவலர் அல்லது அவர்களுக்குரிய வருவாய் ஆய்வாளர், மண்டல துணை வட்டாட்சியர்,  வட்டாட்சியர்களிடம் சமர்ப்பிக்கலாம் எனத் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்லில் திமுக செயல்வீரா்கள் கூட்டம்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி: நாமக்கல்லில் மூன்று மையங்களில் தொடக்கம்

வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற பணம் பறிமுதல்

ரூ. 23.11 கோடி மதிப்பிலான ரொக்கம், பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT