போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது

திருமங்கலம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனர். 

திருமங்கலம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனர். 
திருமங்கலத்தை அடுத்த மைக்குடியைச் சேர்ந்த குமரேசன் மகன் முத்துக்குமார் (23). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 6 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாராம். இதுகுறித்தப் புகாரின்பேரில் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com