பரமக்குடி துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.19) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, காலை 9 முதல் மாலை 5 மணி வரை பரமக்குடி, சத்திரக்குடி, கமுதக்குடி, நயினார்கோவில், எமனேசுவரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என, உதவிச்
செயற்பொறியாளர் ஆர். பாலமுருகன் திங்கள்கிழமை தெரிவித்தார்.