பரமக்குடியில் பிப்ரவரி 19 மின்தடை

பரமக்குடி துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.19) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. 
எனவே, காலை 9 முதல் மாலை 5 மணி வரை பரமக்குடி, சத்திரக்குடி, கமுதக்குடி, நயினார்கோவில், எமனேசுவரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என, உதவிச் 
செயற்பொறியாளர் ஆர். பாலமுருகன் திங்கள்கிழமை தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com