செப்டம்பர் 20, 21 இல் ஆஷரா நோன்பு அறிவிப்பு

சிவகங்கை மாவட்ட அரசு டவுன் ஹாஜி முகமது பாரூக் ஆலீம், இஸ்லாமியர்களுக்கு ஆஷரா நோன்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

சிவகங்கை மாவட்ட அரசு டவுன் ஹாஜி முகமது பாரூக் ஆலீம், இஸ்லாமியர்களுக்கு ஆஷரா நோன்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 
     அதன்படி, சிவகங்கை மாவட்ட அரசு டவுன் ஹாஜி முகமது பாரூக் ஆலீம், கடந்த 12.9.2018 இஸ்லாமியர்களுக்கான புத்தாண்டு மலர்ந்ததையொட்டி அவர்  வெளியிட்டுள்ள அறிவிப்பு:  ஹிஜ்ரி 1440 ஆம் ஆண்டு தொடங்கியுள்ளது. எனவே, இஸ்லாமியர்கள் அனைவரும் செப்டம்பர் 20, 21 ஆகிய இரண்டு நாள்கள் (வியாழன் மற்றும் வெள்ளி ) ஆஷரா நோன்பு கடைப்பிடிக்க வேண்டும்  என அதில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com