விருதுநகர்

சிவகாசி அருகே தந்தையை தாக்கிய மகன் கைது

DIN

சிவகாசி அருகே திங்கள்கிழமை தந்தையை தாக்கிய மகனை போலீஸார் கைது செய்தனர்.
சிவகாசி- வெம்பக்கோட்டை சாலையில் உள்ள பேர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ராஜகோபால் (58). இவரது மகன் முத்துவேல் (28). இவர் வியாபாரம் தொடங்குவதற்கு தனது தந்தையிடம் ரூ. 3 லட்சம் கேட்டு வந்தாராம். இந்நிலையில் இது குறித்து ஏற்பட்ட தகராறில் ராஜகோபாலை முத்துவேல் தாக்கினாராம்.
இதுகுறித்தப் புகாரின் பேரில் சிவகாசி நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து முத்துவேலை கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT