நாகப்பட்டினம்

அமிர்த சாய் கோயிலில் சிறப்பு வழிபாடு

DIN

நாகை மாவட்டம், திருக்கடையூர் அமிர்த சாய் கோயிலில்  மண்டல அபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, சாய்பாபாவுக்கு இளநீர், பால், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் மகா அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு,  தீபாராதனை காண்பிக்கப்பட்டது.  தொடர்ந்து, பக்தர்கள் கூட்டு வழிபாடு நடத்தினர்.
இதில் திருக்கடையூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, சாய்பாபாவை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

மின் கணக்கீட்டை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய செயல் முறை பயிற்சி

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

SCROLL FOR NEXT