திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு செவ்வாய்க்கிழமை (நவ. 20) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்தது: கஜா புயல் சீரமைப்புப் பணிகள் காரணமாக, திருவாரூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.