நெல்லை, தென்காசி தொகுதிகளுக்கு தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம்

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவுக்கு மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணைஅமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்  இரங்கல் தெரிவித்துள்ளார்.

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவுக்கு மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணைஅமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்  இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது நாகர்கோவில் முகாம் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மூன்று முறை முதல்வராகவும், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் திறம்பட செயல்பட்டவர் மனோகர் பாரிக்கர். அவரின் சேவை மனப்பான்மையும், மக்கள்மீது அவர் கொண்டிருந்த பாசமும் அளப்பரியது. 
மனோகர் பாரிக்கரின் ஆன்மா நற்கதி அடைய எல்லாம் வல்ல அன்னை சக்தியை பிரார்த்திக்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com