விவசாயிகள் குறைதீர் கூட்டம் 28-க்கு தள்ளிவைப்பு

திருநெல்வேலி மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் மொஹரம் பண்டிகை காரணமாக செப். 28ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் மொஹரம் பண்டிகை காரணமாக செப். 28ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:  திருநெல்வேலி மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒவ்வொரு மாதமும் 3-ஆவது வெள்ளிக்கிழமை நடைபெறும். ஆனால் இந்த மாதம் 3-ஆவது வெள்ளிக்கிழமை மொஹரம் பண்டிகைக்கான அரசு விடுமுறையாகும். அதனால் விவசாயிகள் குறைதீர் கூட்டம் 4-ஆவது வெள்ளிக்கிழமை (செப்.28) முற்பகல் 11 மணிக்கு நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com